ஆமென்
பசிக்கிறவனுக்கு
உணவு கிடைப்பதாயில்லை
ரொட்டி துண்டுகளல்ல ..
சாத்தானின் கனிகளாவது
கிடைக்காதா?
மரணத்திற்கேதுவான
துயரங்களத்தனையோடும்
வாழ்க்கை !
பிதாவே
எதிர்பார்க்காதீர் எம்மிடமிருந்து
உம் சித்தப்படியே ஆகக்கடவது
என்ற வார்த்தைகளை !
இரா. இலட்சுமணன்
பசிக்கிறவனுக்கு
உணவு கிடைப்பதாயில்லை
ரொட்டி துண்டுகளல்ல ..
சாத்தானின் கனிகளாவது
கிடைக்காதா?
மரணத்திற்கேதுவான
துயரங்களத்தனையோடும்
வாழ்க்கை !
பிதாவே
எதிர்பார்க்காதீர் எம்மிடமிருந்து
உம் சித்தப்படியே ஆகக்கடவது
என்ற வார்த்தைகளை !
இரா. இலட்சுமணன்
கருத்துகள்
கருத்துரையிடுக