முகம்

 



திறந்த வாயிற்படியில் 

ஒரு முகம் தோன்றி 

ஏதேனும் உரைக்கட்டும் 

கவலையில்லை 

பார்க்கும்போது 

பூட்டில்லாமலிருத்தல் வேண்டும் !


இரா. இலட்சுமணன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலட்சுமணனின் நுட்பமான பார்வை : எழுத்தாளர் சுஜாதா அணிந்துரை

தொடரும் நிழல்

இசை